Click here to get more Welcome Greetings from MasterGreetings.com

Wednesday 30 March 2016

Sad kavi ®

காதலை  ஏளனம்செய்யும் சிலர் கேட்க்கும்   கேள்வி

இப்போ ஏன் காதலுக்காக யார்ரும் இறப்பது இல்லைன்னு

இறந்தால் காதலித்தவர்களை நினைக்க முடியாது .. பிரிந்த காதலை நினைப்பது  இருப்பதுவிட கொடியது

காதல்

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....
விரட்டி விரட்டி காதலிக்கும்
போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது
அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....
காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய
வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
யாரேனும் நம்மை தவறாக பேசும்
போது
அங்கே பேசாமல் இருந்துவிட்டு
வீட்டிற்க்கு
வந்ததும் நம்மை திட்டி தீர்க்கும்
போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்.....
யார்கூடவும் பகிர்ந்து
கொள்ளமுடியாத
விசயங்களை நம்மோடு பகிர்ந்து
வெட்கப்படும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
நாம் முதல் முறை காதலை
சொல்லும் போது
முறைத்து பார்த்துவிட்டு
பின்னர் நம்மை காதல் கண்கள்
கொண்டு
தாக்கும் போது பெண்களின்
காதல்
அழகோ அழகுதான்...
நம்மோடு வெளியே வரும் போது
யாரும் பார்க்காத போதும்
நம்மை யாரோ பார்த்து
விடுவார்களோ என்று
நம்மையும் சேர்த்து பயமுறுத்தும்
போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
வெண்ணிலா ஐஸ் கிரீம்
டைரி மில்க் சாக்லேட்
மாசா கூல்ட்ரிங்க்ஸ்
இதுவே அதிகம் பிடிக்குமென
நம் செலவை சிக்கனம்
செய்யும் போது பெண்களின்
காதல்
அழகோ அழகுதான்....
எதுவும் வேணுமா என்று
கேட்டாலும்
நீ கேட்டதே சந்தோஷமா இருக்கு
என்று
நம்மளையே அசத்தவைக்கும்
போது
பெண்களில் காதல் அழகோ
அழகுதான் .....
நம்மோடு பகிர்ந்து கொள்ள
முடியாத
ஆசைகளை படுக்கை அறையில்
தனியாக தலையனையோடு
பகிர்ந்து
கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் உறவுகளை காதலுக்காய்
தூக்கி எரியும் போதும்
உறவுக்காய் காதலை தூக்கி
எரியும் போதும் பெண்களின்
காதல்
அழகோ அழகுதான் ......
இரண்டில் எது நடந்தாலும்
அதிகம் பாதிக்க படுவது
பெண்கள்தான்....
ஆண்களின் காதல்
பரிமாறப்படும் பிறரிடத்தில் .,
ஆண்களின் காதல் தோல்வியை
காட்டிகொடுக்கும் தாடியும் பீடியும் .,
ஆனால்
பெண்களின்
காதலும் சரி
காதல் தோல்வியும் சரி
யாருக்குமே தெரியாது
அவர்களுக்கு மட்டுமே
அனுபவிக்கும் வலி
வாழ்க்கை முழுவதும்....
சுதந்திரமான இந்த உலகில்
சுதந்திரமற்ற பறவைகள் பெண்கள்
தான் ..
நம் கைகோர்த்து நடக்க
நம் மடிசாய்ந்து உறங்க
நம் தோல் சாய்ந்து அமர
நம் நெஞ்சினில்
சாய்ந்துகொள்ள
நம்மோடு மனம் திறந்து பேச
நம் நெஞ்சினில் இருக்கும்
முடியை
இழுத்து விளையாட
இப்படி கணக்கில்லா ஆசைகள்
இருந்தும்
நாம் அருகில் இருக்கும் போது
யாதும் அறியாதவளாய் அடக்கமாய்
அமர்ந்து
நம்மை இம்சிக்கும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
இந்த காதல் வானில்
சிறகொடிந்த
பறவைகளே அதிகம்.,
அதிலும்
ஆண் பறவைகளை விட
பெண் பறவைகளே அதிகம் ..
மனதார விரும்பி
மனதை கொடுத்தது ஒருவனோடு
மனமில்லாமல் போவது
ஒருவனோடு .,
காதலன் ஒருவன்
கணவன் ஒருவன்
நரக வாழ்க்கை ..
பெண்களின் காதலை
ஒருபோதும் ஒப்பிடமுடியாது
ஆண்களின் காதலோடு.....
என்றுமே ஆண்களின் காதலை விட
பெண்களின்
காதலில்தான் அழகும் வலியும்
அதிகம்

Pwince Shakir ®

kavithai ®

என் உயிரை அர்ப்பணம் செய்தேன், உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன், சத்தியமும் ‌ஜீவனுமாய் நிலைக்கிறாய். என்னுலகம் கைவசம் இல்லை, என் பெயரும் ஞாபகம் இல்லை, சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய்.
கண்ணீராடும் பிள்ளைக்கு இனி நானே கன்னி தாய் நாளை முதல்.

Kadhal Kavithai ®

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம்..
எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம்… வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்
உறவுகள் தொடர்கதை… உணர்வுகள் சிறுகதை…

இமையாக என்னை காக்கும் என் அன்பானவன்

Kavithai

மொழிகள் வேண்டாம்
கண்கள் போதும்...
வார்த்தை வேண்டாம்
வருடல் போதும்...
இணைய(ம்) வேண்டாம்
இதயம் போதும்
தென்றலின் தோழி நான்
நிலவின் காதலி நான்.
௨ன் சுவாசம் நான்
என் வெட்கம் நீ

Love songs

உன் காலடி ஓசையில் கலந்த
உன் கால் கொலுசின் சிணுங்கல்கள் என்
தூக்கம் கலைத்திட வேண்டும்

விடியலில் முதலில்
அவளை கண்டிடவேண்டும் தேநீர் முத்தமாய் 
தேகத்தில் கொண்டிடவேண்டும்

குளியலறை அவளாகிட  வேண்டும்
தண்ணீர் குளித்து என் மோகதாகம்
தனித்திடவேண்டும்

வானவில்லில்
நிறம் தொடுத்து வர்ண உடை
அணிந்திடவேண்டும்

மயில் தொகை போல
காற்றில் கூந்தலின் தேகம் விரிந்து
பறந்திட வேண்டும்

உணவு உண்ணும் நேரம்
என் உடையாய் அவள் இறுக்கி அனைத்து
எனக்கு ஊட்டிட வேண்டும்

குழந்தை சிரிக்க எடுத்துகொள்ளும்
கிலுகிலுப்பாய் உன் வளையோசை
அவள் தந்திட வேண்டும்

நான் ஊர் சுற்றிவரும் நேரங்கள்
அனைத்தும் என் தேவதையின் தேவைகள்
பூர்த்தி ஆகிட வேண்டும்

மாலை நேர அவள் வேட்கங்களில்
சுட்டரிக்கும் சூரியனும் அவள் வெட்கம் கண்டு
ஓடி மறைந்திட வேண்டும்

இரவு நெருங்க என் நிலா
இமை போல் நேரமாய்
தொட்டுக்கொள்ள  வேண்டும்  

என் தேர்வு அறை முழுவதும் (படுக்கை அறை )
என் தேவைகளின் ஆசை என் தேவதையால்
நிறைந்திடவேண்டும்

இமை உனது விழி எனது

Friday 18 March 2016

Sad

சில பேரு நம்ம வாழ்க்கைல
திடீர்னு வருவாங்க
நம்ம நினைத்து கூட பார்க்காத அளவு
சந்தோசத அள்ளி அள்ளி கொடுப்பாங்க
வாழ்ந்தா இவங்க கூட தான்
வாழனுன்னு நினைக்கும்
போது திடீர்ன்னு மறைந்திடுவாங்க
திரும்ப திரும்ப ஏங்கினாலும்,
அழுதாலும்,தேடினாலும்
கிடைக்கவே மாட்டாங்க ... அவங்க
இல்லாம வாழ
கற்று கொடுக்காமலையே போய்டுவாங்க
இது தான் வாழ்கையில மரண வலி

Sad

சிலருக்கு மழை துளி பிடிக்கும்
சிலருக்கு பனி துளி பிடிக்கும்
உனக்கு மட்டும் ஏன் என்
கண்ணிர்
துளிகள் பிடிக்கிறது?

Thursday 17 March 2016

love story


ஒரு அழகான கிராமத்து பெண்ணிற்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச்சிறப்பாக திருமணம் நடக்கிறது. கனவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உயிருக்கு உயிராய் நேசிக்கி்ன்றனர். அவளுக்காக தன் உடை. நடை. பேச்சு... இப்படி எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டான் கனவன்.

தினமும் காலையில் எழுந்தவுடன் அவள் முகத்தில் தான் முழிப்பான். இரவு 7Pm... வீடு வந்துவிடுவான். ஞாயிற்றுக்கிழமை என்றாலே அவர்களுக்கு தீபாவாளி தான். அப்படிதான் கொஞ்சிக்கொண்டு விளையாடுவார்கள். அவளுடன் சேர்ந்து Cupl. Dacs... ஆடுவது வீட்டில் இருவரும் ரோமியோ ஜீலியட் நாடகம் நடிப்பது... இப்படி ஒரு குழந்தை பிறக்கும் வரை அன்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தனர்.

ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகு கனவனுக்கு வேலையில் பதவி உயர்வு கிடைத்தது. அன்று முதல் அவர்களுக்குள் இடைவெளி வந்தது. அடிக்கடி சண்டையிட்டு கொண்டனர். அவன் மனைவியுடன் சரியாக பேசியே 2 மாதங்கள் ஆயிற்று. ஒருநாள் இரவு அவன் மனைவி "இப்போது என் மேல் உனக்கு காதல் இல்லைடா!. உனக்கு பணம் தான் பெரிது! நான் வீட்டை விட்டு போறேன்! என்னை தேடாதே!" என்று ஒரு கடிதம் எழுதி கட்டிலில் போட்டுவிட்டு இவள் கட்டிலுக்கு அடியில் ஒழிந்துக்கொண்டான்.

வீட்டிற்கு வந்த கனவன் "கதவு ஏன் திறந்திருக்கிறது!" என்று சத்தமிட்டுக்கொண்டே மனைவியை தேடுகிறான். அப்போது கட்டிலில் இருந்த கடிததை எடுத்து படித்து அதில் இவன் ஏதோ எழுதிவிட்டு தன் நன்பனுக்கு Call செய்கிறான். "மச்சீ பிசாசு" பொய்டாடா!" இனிமே எனக்கு"... என்று பேசிக்கொண்டே வெளியே நடக்கிறான்.

இதை கேட்டவள் வாயை பொத்திக்கொண்டு குழுங்கி குழுங்கி அழுகிறாள். "அய்யோ எவளையோ வச்சிருக்கான் போல" நான் நினைத்தது சரியாகிவிட்டதே" என்று புளம்பிக்கொண்டே கட்டிலில் கனவன் எழுதியதை எடுத்து படிக்கிறாள். "அடி லூசு பொண்டாட்டி! கட்டிலுக்கு கீழே உன் காலு தெறிகிறதடி!" என் உயிர் நீதான் என்றேன்! நீ சென்றுவிட்டால் நான் செத்துப்பொய்ருவேன்டி!"
இதை படித்தவள்

"ஹான்" டேய் பொறுக்கி நா எங்கும் போகலடா" எங்கடா இருக்க புருசா"! என்று அலறிக்கொண்டே கனவனை தேட தன் மனைவியை பார்த்து கை நீட்டி சட்டையை விலக்கி தனது மார்பை காட்டி ஒரு சொட்டு கண்ணீர் வடிக்கிறான் கனவன். "ஹான்" என்று வேகமாக ஓடிவந்தவள் அவன் மார்பில் முகம் பதித்து கட்டியனைத்து அழுகிறாள்.

((காதலில் சிறந்த காதலே கனவனும் மனைவியும் காதலிப்பதுதான். பெண் என்பவள் வலைந்த எலும்பினால் படைக்கப்பட்டவள் அதை வலைக்க நினைத்தால் வலையமாட்டாள் இரண்டாக உடைந்துவிடுவாள். ஒவ்வொரு ஆணுக்கும் அவன் வாழ்கையில் கிடைக்கிற மிகப்பெரிய பரிசே அவன் மனைவி மட்டுமே.

அதனால்தான் ஆண்கள் கடன் வாங்கினால் தன்னுடைய பெயரிலும். சொத்து வாங்கினாள் தன் மனைவியின் பெயரில்தான் வாங்குகின்றனர். அதற்கு காரணம் கடன் என்று கேட்டால் என்னை வந்து கேட்கட்டும் சொத்து என்றால் அது என் மனைவி மட்டுமே என்று அர்த்தம்.))

Tuesday 15 March 2016

மணிகணக்கில் பேசுவாய்

* நேரம் போவதே தெரியாமல் என்னோடு
மணிகணக்கில்  பேசுவாய் என காத்திருக்கிறேன்!

* என் உடல் நிலை சரியில்லா தருணங்களில் சரியான நேரத்தில் மருந்து மாத்திரை கொடுத்து
என் அருகே  இருப்பாய் என காத்திருக்கிறேன்!

* என் சமையல் அறையில் எனக்கு உதவியாக இருப்பாய் என காத்திருக்கிறேன்!

* என் சமையலை நிதானமாக ரசித்து ருசித்து உண்டு எனக்கும் ஓருவாய் உட்டி விடுவாய் என காத்திருக்கிறேன்!

* அவசரம் இல்லாமல் அமைதியாக என்னோடு பேசி சிரிக்கும் அந்த அழகான காலங்களை  எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!

இன்று நம் அவசர வாழ்வில் இழக்கும் இவையை
நம் வயதான காலங்களில் நிறை வேறும் என காத்திருக்கும் "உன்னவள்"

Kavithai

உன்னிடம்

மற்றவை எல்லாம் ரொம்ப
பிடிக்கும் என சொல்லி

உன்னை வெறுப்பு ஏற்றுவதே
எனக்கு ரொம்ப பிடிக்கும் டா











Love

If you're single, make the best of it. It's not because you're not good enough for anyone, but it means no one is good enough for you yet.