என் உயிரை அர்ப்பணம் செய்தேன், உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன், சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய். என்னுலகம் கைவசம் இல்லை, என் பெயரும் ஞாபகம் இல்லை, சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய். கண்ணீராடும் பிள்ளைக்கு இனி நானே கன்னி தாய் நாளை முதல்.
No comments:
Post a Comment