சில பேரு நம்ம வாழ்க்கைல
திடீர்னு வருவாங்க
நம்ம நினைத்து கூட பார்க்காத அளவு
சந்தோசத அள்ளி அள்ளி கொடுப்பாங்க
வாழ்ந்தா இவங்க கூட தான்
வாழனுன்னு நினைக்கும்
போது திடீர்ன்னு மறைந்திடுவாங்க
திரும்ப திரும்ப ஏங்கினாலும்,
அழுதாலும்,தேடினாலும்
கிடைக்கவே மாட்டாங்க ... அவங்க
இல்லாம வாழ
கற்று கொடுக்காமலையே போய்டுவாங்க
இது தான் வாழ்கையில மரண வலி
No comments:
Post a Comment